சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே கல்வி!

படித்ததில் ரசித்தது:

எழுத்தறிவு இல்லாத மக்களைக் கல்வியறிவூட்டுவது
ஒரு அரசியல் திட்டம் அல்ல;

இது தேசிய பெருமை,
சமூக முன்னேற்றம் மற்றும் மனித விடுதலை;

வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல;
கல்வி மக்களைச் சிந்திக்கச் செய்யும்,
அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும்,
புதிய சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கும்;

ஒரு நாட்டை வலுப்படுத்துவதில் ஆரம்பக்கொடி கல்வியே!

– புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ

காஸ்ட்ரோவின் கியூபா எழுத்தறிவு இயக்க உரையிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment