சொற்பொழிவுகள், வீடியோ

தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்க ஒரு நூல்!

இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. நம்முடைய தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்டுத் தருவதே இந்நூலின் நோக்கம்.

சுவாதியிடம் பொய் சொல்லி நடிக்க வைத்த சசிகுமார்!

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் இயக்குநர்களில் சசிகுமார் முக்கியமானவர். பெரும்பாலும் அவரது படங்கள் அனைத்தும் நட்பை மையப்படுத்தியே இருக்கும். இவர் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நட்பு, காதல், துரோகம் என அனைத்தும் நிறைந்திருக்கும்.

அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

3-ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.

கடமையைப் பற்றிய கனவு வாழ்வை அழகாக்கும்!

அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்; அது உங்களின் கடமையைப் பாழாக்கிவிடும்; கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்! – ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

வானம் தான் வாழ்விடம்!

கூடு என்பது பறவைக்கான தங்குமிடம்; வானம் தான் வாழ்விடம்! – சு.வெங்கடேசன்

புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் மேத்தா!

தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.