செய்தி:
வட இந்தியர்கள் தமிழ் கற்க வேண்டும் என உணர்வுபூர்வமாக பிரதமர் செயல்படுகிறார்.
– ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிறைவு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
மறுபடியும் திருக்குறளைத் தீவிரமாகப் படிக்க ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது.
கற்பதை ‘கசடற’ கற்கட்டும்.