செய்தி:
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யுடன் பேசவில்லை!
– எடப்பாடி பழனிசாமி
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக, தேர்வு எழுதும் மாணவர்கள் சில கேள்விகளுக்கு பதில் எழுதாமல் விட்டுவிடுவார்கள்.
எடப்பாடியோ முக்கியமான கேள்வியையே கேட்காமல், ‘சாய்ஸ்’ல் விட்டிருக்கிறார்.
கூட்டணி உருவாகும் முன்பே என்ன ஒரு பெருந்தன்மை!