Thaaii Magazine
Thaaii magazine
Thaaii Magazine
அன்பால் உருவான எதையும் ஆராயாதே!
By
admin
on July 30, 2025
படித்ததில் ரசித்தது:
அன்பிலான எதையும்
அகழ்வாயாதே
ஒரு பூ மலர
ஒரு தும்பி அமர
அதுவதுவே
அதனதன் சாட்சி
கவிஞர் பழநிபாரதி
கவிதைகள்
Share
Related Posts
அளவுக்கு மீறிக் கொள்ளாதே!
ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!
பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க!
மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!
கவிதைப் பிதாமகன் நிகனோர் கற்றுக் கொடுப்பது என்ன?
தவித்துப் பறக்கும் தனித்த குரல்…!
காலத்தைக் கூட கரைத்து விடுகிறது மழை!
Comments
(0)
Add Comment