தாய்மொழி தழைக்க வேண்டும்!

இன்றைய நச் :

என் குறிக்கோளெல்லாம் அவரவர் தாய்மொழி
சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்;
சமுதாயம் சீர்திருந்த வேண்டும்;
ஏழை, பணக்காரன் இல்லாத பொதுவுடைமை
நாட்டில் நிலைபெற வேண்டும் என்பதாகும்!

– கவிஞர் வாணிதாசன்

Comments (0)
Add Comment