இன்றைய நச் :
என் குறிக்கோளெல்லாம் அவரவர் தாய்மொழி
சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்;
சமுதாயம் சீர்திருந்த வேண்டும்;
ஏழை, பணக்காரன் இல்லாத பொதுவுடைமை
நாட்டில் நிலைபெற வேண்டும் என்பதாகும்!– கவிஞர் வாணிதாசன்
இன்றைய நச் :
என் குறிக்கோளெல்லாம் அவரவர் தாய்மொழி
சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்;
சமுதாயம் சீர்திருந்த வேண்டும்;
ஏழை, பணக்காரன் இல்லாத பொதுவுடைமை
நாட்டில் நிலைபெற வேண்டும் என்பதாகும்!– கவிஞர் வாணிதாசன்