யாரையும் துச்சமாக நினைக்காதீர்கள்…!

இன்றைய நச்:

யாரையும்
துச்சமாக
நினைக்காதீர்கள்;
ஒரு எறும்புக்கடியைக் கூட
நம்மால்
தாங்கிக் கொள்ள
முடிவதில்லை!

  • எழுத்தாளர் ராஜேஷ்குமார்
 
 
Comments (0)
Add Comment