வாசிப்பின் ருசி:
குழம்பு வைக்க காசில்லாத
நாட்களில்
உண்ண முகம்
சுழித்த என்னிடம்
நாமும் நல்லாயிருப்போம்டா
என்ற சொற்களை சோற்றில்
ஊற்றி ஊட்டி வளர்த்தாள்
என் தாய்.
– இயக்குநர் சீனு ராமசாமி
வாசிப்பின் ருசி:
குழம்பு வைக்க காசில்லாத
நாட்களில்
உண்ண முகம்
சுழித்த என்னிடம்
நாமும் நல்லாயிருப்போம்டா
என்ற சொற்களை சோற்றில்
ஊற்றி ஊட்டி வளர்த்தாள்
என் தாய்.
– இயக்குநர் சீனு ராமசாமி