எண்ணங்கள் தூய்மையானால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்!

இன்றைய நச்:

எண்ணங்களால் நாம்
கட்டமைக்கப்படுகிறோம்;

அதனால்தான்
எதுவாக நினைக்கிறோமோ
அதுவாகவே மாறுகிறோம்.

நம் எண்ணம்
தூய்மையைடையும்போதுதான்,
மகிழ்ச்சியும் நிழலைப்போல
நம்மை விலகாமல்
தொடர்ந்து கொண்டிருக்கும்!

– கௌதம புத்தர்

Comments (0)
Add Comment