எல்லா முடிவுகளும் திடீரென வருவதில்லை…!

வாசிப்பின் ருசி:

முடிவுகள் திடீரென
வருவதில்லை;
நீண்ட காலத்தின்
தொடர்ச்சியான எண்ணங்களே
திடீர் முடிவுக்குக் காரணம்!

– எழுத்தாளர் அமுதா ஆர்த்தி எழுதிய பந்தயம் நூலிலிருந்து.

Comments (0)
Add Comment