வாசிப்பின் ருசி:
ஏதாவது தவறாக இருந்தால் இப்போதே சரி செய்யுங்கள். ஆனால், கவலைப்படாமல் இருக்க உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். கவலைப்படுவதால் மட்டும் எதுவும் சரி ஆகாது!
– எர்னஸ்ட் ஹெமிங்வே
குறிப்பு :
குறிப்பு: மேற்கண்ட இந்த வரிகள், அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) எழுதிய கடலும் கிழவனும் (The Old Man and the Sea) என்ற நாவலில் இடம்பெற்றுள்ளன. இந்த நாவலுக்கு, புலிட்சர் பரிசும் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.