எதையும் அதன் இயல்பிலேயே விடு!

வாசிப்பின் ருசி:

அற்புதமானது என்பது
காலப்போக்கில் புதுமை
இழந்துவிடுகிறது;

சர்வ சாதாரணமானது
பிறக்கும் போது
மறையத் தொடங்கிவிடுகிறது;

ஆனால், சராசரியானது வெவ்வேறு
சிறு மாற்றங்களுடன்
நீடித்து நிலைத்துவிடுகிறது!

– எழுத்தாளர் அசோகமித்திரன்

Comments (0)
Add Comment