சினிமா

நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!

‘நினைத்தேன் வந்தாய்’ 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.

நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!

ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.

‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!

கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது ‘க.மு. க.பி.’ படம்.

டெஸ்ட் – இது கங்குலியின் ‘வாழ்க்கை’ கதையா?!

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திக் கணிசமான திரைப்படங்கள் இந்தியாவில் வந்திருக்கின்றன. தமிழிலும் சென்னை 600028, ஐ லவ்யூடா, ஜீவா, லால் சலாம் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு நிற்கப் போகிறது என்ற கேள்விக்கு உள்ளானது ‘டெஸ்ட்’ திரைப்படம். தயாரிப்பாளர் சஷிகாந்த் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகிற இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே அந்த கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. அதேநேரத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற தகவல் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது. […]

முப்பதாண்டுகளாகத் தொடரும் ஸ்ருதி ராஜின் இளமை!

பெயர், புகழ், பணம் என்று எந்தப் பயனையும் பெரிதாகப் பெறாமல் இருந்த ஸ்ருதி ராஜ், இதோ இன்று சின்னத்திரையின் குறிப்பிடத்தக்க நடிப்பாளுமையாக விளங்குகிறார்.

ஒவ்வொரு விநாடியும் கூர் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டு விட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் நடிகனாக விரும்பலாம், டைரக்டர் ஆக விரும்பலாம், கதை – வசனமோ, பாடலோ எழுத விரும்பலாம். எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான கச்சாப் பொருட்கள் உங்களைச் […]