நாட்டு நடப்பு

நம்மாழ்வார்

பனைமரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் நம் நாடு பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுப்பது முக்கியம்!

குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் மேத்தா!

தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.

நாய்கள் ஜாக்கிரதை; நாய் வளர்ப்பவர்களும் ஜாக்கிரதை!

சென்னையில் பூங்காவில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான மருத்துவ செலவை மாநகராட்சியே ஏற்கும் என்று அறிவித்த மாதிரி எத்தனை பேருடைய செலவுகளை அரசு ஏற்க முடியும்?

முனைவர் பட்டம் பெற்றார் குமார் ராஜேந்திரன்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பேரன் திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள் சட்டத்துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

சடங்கு, சம்பிரதாயங்கள் அர்த்தமற்றவை!

திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?