ஒரு கப் ஐஸ்கிரீம் 5 லட்சமா? குளுகுளு சுவையின் உலக வரலாறு!
ஜுலை 19: தேசிய ஐஸ்கிரீம் தினம் கோடைக் காலத்தின் வெயிலைத் தணிக்கும் அமிர்தமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பு உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது. உலகளவில் இந்த சுவையான உணவைக் கொண்டாடுவதற்காகவே ஒரு தனி நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவே “தேசிய ஐஸ்கிரீம் தினம்”. தேசிய ஐஸ்கிரீம் தினத்தின் வரலாறு தேசிய ஐஸ்கிரீம் தினம் முதன்முதலில் அமெரிக்காவில் தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. யார் தொடங்கினார்கள்?: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), அமெரிக்க […]
இப்படியும் சில ‘நிறம் மாறாத பூக்கள்’!
ஊர் சுற்றிக் குறிப்புகள் : சென்னை புறநகர் பகுதியில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரியான நண்பரை சமீபத்தில் சந்தித்தபோது, அவர் ஒரு சம்பவத்தை விவரித்தார். ஒருநாள் மாலை நேரத்தில், எங்களுடைய போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் வந்திருந்தார்கள். அந்த இளைஞர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் பளிச் சென்ற நிறத்துடன் ஸ்லிம்மாக இருந்தார். அவருடன் வந்த அந்த இளம்பெண் சென்னையைச் சேர்ந்தவர். தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறவர். இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருவதாகவும், அந்தப் பெண்ணின் […]
நம்மை மாற்றிக் கொள்வது தான் கடினம்!
தாய் சிலேட் : மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல; உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது! – நெல்சன் மண்டேலா
இலக்கியத் தமிழ் மின்னி மிளிர்ந்து, பொங்கி வழியும்!
வாலி ஒரு மகாகவி. உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் வரலாற்றில், ஒரே மொழியில், 15,000 பாடல்களை எழுதிய ஒரே பாடலாசிரியர் வாலி அவர்கள் மட்டுமே. அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாதனை இது. நான் அவருடன் பழகிய, பேசிய, அருகில் இருந்து கற்ற ஏராளமான நினைவுகள் என்றும் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். அவர் எழுதியதில் எனக்குப் பிடித்த பாடல்கள் என்றால், அவர் எழுதிய எல்லாமே மிகச்சிறந்த பாடல்கள் தான். தற்போது என் மனதில் ஓடிக் […]
கடலுக்கு அடியில் காதலின் அதிசயச் சின்னம்!
வெறும் 12 செ.மீ. நீளமுள்ள ஒரு மீன், ஒரு வார கால உழைப்பில் 2 மீட்டர் அகலமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்குகிறது. இது வெறும் கலை அல்ல இயற்கையின் படைப்புகள் வியக்கத்தக்கது என்பதற்கான சான்று.
அபூர்வமான சில கணங்கள்!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 25 நம் எல்லோருடைய வாழ்விலும் நாம் கடந்து வந்த காலத்தில், சில கணங்கள் கனமானபடி நெஞ்சில் தங்கி இருக்கின்றன. சில கணங்கள் எப்போதுமே பசுமையும், குளிர்ச்சியுமாக நினைவில் மிதந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அப்படிப்பட்ட கணங்கள்தான் நம்முடைய வாழ்வை உயிர்ப்பிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி எனக்குக் கிடைத்த அபூர்வமான கணங்களைப் பற்றிய சிறு பதிவு இது. பல எழுத்தாளர்களை நான் சந்தித்திருந்தாலும், அதில், குறிப்பிடத்தக்கவராக சுந்தர ராமசாமி அவர்களை சொல்ல வேண்டும். […]