சோதிடம்

மக்கள் மனங்களை வென்ற மருத்துவர்கள்!

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் இருவருமே மருத்துவர்கள். சாதாரண மருத்துவர்கள் அல்ல; ஒருவர் MBBS, MD பட்டங்களைப் பெற்றவர், இன்னொருவரோ MBBS பட்டம் பெற்றவர். இந்தக் கட்டுரையை வாசித்து முடிக்கும்போது, ​​அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தலைவணங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் எழும். அவர்களின் ஊக்கமளிக்கும் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். 1985-ம் ஆண்டு, மகாராஷ்டிராவின் நாசிக் ரயில்வே பிரிவில் பணிபுரிந்த திரு.பாபுராவ் கோலே மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அவரது மகன் ரவீந்திரா, தனது MBBS […]

பொது வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்த தோழர்!

தோழர் ஆர்.மணி. திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.

நல்ல தண்ணீருக்கு நவீனத் தொழில்நுட்பம் தேவையா?

மனிதர்களின் உயிர் வாழ்விற்கும் ஆரோக்கியம் பேணுவதற்கும் பாதுகாப்பான குடிநீர் அவசியமான அடிப்படை தேவையாகும். இது நோய்களைத் தடுத்து உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. ஆனால், தற்காலத்தில் நிலத்தடி மற்றும் குழாய் வழியே வரும் தண்ணீரில் பல்வேறு மாசுக்கள் கலக்கின்றன. இந்தியாவில் 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளமாகும். நீரை காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்து குடிப்பதற்கு எல்லாம் நம்மில் […]

தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்!

போர் பாதிப்புகள் உள்ளிட்ட இக்கட்டான சூழலுக்கு நடுவில் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அறநெறித் தமிழ்க் கழகத்தை உருவாக்கிய அறிஞர்!

தமிழகத்தின் வடவெல்லையில் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் தெலுங்கு பயிலவேண்டிய சூழ்நிலை இருந்ததை மாற்றிய பெருமகான் வடவெல்லை மீட்புத் தந்தை மங்கலங்கிழார்.

மாடர்ன் தியேட்டர்ஸ்: 3 முதல்வர்கள் உருவான இடம்!

ஒரே இடத்தில் ஒரு முழு சினிமாவையும் உருவாக்கும் முறைதான் ‘ஸ்டுடியோ சிஸ்டம்’. சுதந்திரத்துக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த இம்முறையில் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்றால் ஒன்று கொல்கத்தாவுக்குச் செல்ல வேண்டும். அதைவிட்டால் மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர். அன்றைய சென்னை மாகாணத்தின் தமிழ்க் கலைஞர்கள் இந்த இரு நகரங்களுக்கும் பயணித்து, பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்துகொண்டிருந்தார்கள். இதை மாற்றிக் காட்டினார் சேலம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த செல்வந்தரின் மகனான டி.ஆர்.சுந்தரம் என்கிற தமிழர். குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலாக இருந்தது […]