இலக்கியம்

மெல்லிசை மன்னரை உலுக்கிய மூன்று துயரங்கள்!

தமிழ்த் திரையுலகில் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (MSV) ஆகியோரின் நட்பு, தொழில்முறைத் தொடர்பையும் தாண்டி ஒரு உன்னதமான பந்தமாக விளங்கியது. கண்ணதாசனின் கடைசி நிமிடங்களில் நடந்த சில நெகிழ்ச்சியான நினைவலைகளை எம்.எஸ்.வி பேட்டி ஒன்றில் பகிர்ந்தவை இதோ: எம்.ஜி.ஆர் விடுத்த அவசர அழைப்பு: கவிஞர் கண்ணதாசன் உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் நினைவு தப்பிய நிலையிலும் எம்.எஸ்.வி-யுடன் இணைந்து மெட்டுப் போடுவது போலவும், […]

இப்படியாக எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்கள்!

எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகளை வாசிக்கும்போது நம்மை நெக்குருகச் செய்து தடுமாற்றம் கொள்ளச் செய்யும் இயல்புடையவை.   ஆன்டன் செக்கோவ், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் போன்ற மாபெரும் ஆளுமைகளின் இறுதி நிமிடங்கள் அதற்கான முக்கியமான சான்றுகள்.   தமிழில் புதுமைப்பித்தனின் இறுதி நிமிடங்களை வாசித்துவிட்டு கண்ணீர் சிந்தாமல் இருந்தவர் ஒருவரும் இங்கில்லை.   நன்றாக உடல்நலத்துடன் இருந்த தி.ஜா. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணித்தபோது அதைக் கேள்விப்பட்டு அசோகமித்திரன் “அய்யோ” என்று கத்திவிட்டு, அன்று […]

நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?

தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி : விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்? நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க. கேள்வி : ஏன் நிறைய பேர் உங்களுக்கு பிடிக்குமா? யாரெல்லாம் பிடிக்கும்?  நாகேஷ் பதில் : எல்லா அரசியல்வாதிகளுமே நடிகர்கள் தான்… கேள்வி : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகை? நாகேஷ் பதில்: நகைச்சுவை நடிகை என் பேத்தி. […]

பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!

இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.

பாமர மக்களும் அறிவியலை அறிந்து கொள்ள உதவும் நூல்!

நூல் அறிமுகம்: டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானி வி.டில்லிபாபு, ‘தொழில்நுட்பம் மக்களுக்காகவே’ என்ற அடிநாதத்துடன் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்துச் செயல்படுவதுடன், கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து 13 நூல்களை எழுதியுள்ள அவருடைய ஆராய்ச்சி சோதனைகள், வெற்றி பெற்ற விதம், அதில் ஏற்பட்ட பிரச்னைகள், சுவாரஸ்ய நிகழ்வுகளை போர் விமானங்கள் தயாரிக்கும் ராணுவ அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றும் தொகுப்பாசியர் தொகுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்புத் துறையில் உபயோகிக்கப்படும் பீரங்கிகள், […]

இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?

தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘குருதிப் புனல்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.  ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். இவருடைய பெரும்பாலான நாவல்கள் உயர், நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர […]