மாற்றத்தை நோக்கி ஒரு படி!

வாசிப்பின் ருசி:

புத்தகங்கள் உருவாக்கிய அகத்தூண்டுதல்கள் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியவை.  வண்ணக் கண்ணாடியில் ஒளி பட்டு, விநோத கோலம் கொள்வதுபோல ஒரு புத்தகத்தின் வழியே எளிய விஷயங்கள் கூட பேரழகு மிக்கதாக மாறிவிடுகின்றன.

ஒருவர் நூலகத்தின் படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே போகிறார் என்றால், அவர் வாழ்வின் மாற்றத்தை நோக்கி ஒரு படி முன்னெடுத்து வைக்கிறார் என்று பொருள்.

– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நன்றி: முகநூல் பதிவு

s ras ramakrishnanwriter s raஎழுத்தாளர் எஸ்.ராஎஸ்.ரா.எஸ்.ராமகிருஷ்ணன்
Comments (0)
Add Comment