இசை, நாட்டியம், ஓவியம்

வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப் பூரணமாக்கும். அந்த வகையில் கடலையும் கடல் சார்ந்த வாழ்க்கையையும் சொல்லும்விதமாக இருந்தது ‘கொண்டல் – நெய்தல் நிலைக் கலைகள்’ எனும் ஓவியம், ஒளிப்படக் காட்சி. சென்னை லலித் கலா அகாடமியில் ஜூன் 9 முதல் 16 வரை நடைபெற்றது. கடற்புற வாழ்க்கையைச் சொல்வதாக இக்கண்காட்சி அமைந்தபோதும் […]

டாவின்சியின் அபூர்வ சித்திரம்!

வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருந்து நான் பார்த்த எல்லா மாதா கோயில்களிலும் இருக்கும் குழந்தை இயேசு இப்படி ஒரு பூனையோடு விளையாடும் விதமாக சித்தரிக்கப்பட்டது கிடையாது.

நரசிம்மரின் அபூர்வ சிற்பம்!

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் சிற்ப சாதனை இது. நரசிம்மர் எப்போதும் இரண்யனைத் தனது மடியில் போட்டு அவனது வயிற்றைத் தன் நகத்தால் கிழிப்பது போல்தான் எல்லா சிற்பங்களும் இருக்கும்.

பிக்காசோவின் ஓவியங்கள்!

பிக்காசோவின் ஓவியங்கள் அழகு என்பது நேர்த்தியில் மட்டுமல்ல, சிதைவிலும் கூட உள்ளது என்பதை நிரூபித்தன. கலை உலகை மாற்றி அமைத்த அவரது படைப்புகள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகின்றன

காட்டழிப்பு அரசியலை காத்திரமாகப் பேசும் ‘வனப்பேச்சி’!

தாய்வழிச் சமூகத் தொல்குடி எதிர்ப்பின் உருவகமே வைதீக மொழியில் ராட்சசி ஆகிறாள்.

இராமாயணத்தில் அதன் பிரதிநிதியே தாடகை.

பிக்காசோவின் நீலப் பருவம்!

1901-ல் பிகாசோவின் நெருங்கிய நண்பர் Carlos Casagemas தற்கொலை செய்துகொண்டது அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.

அந்த மனச்சோர்வு அவரது ஓவியங்களில் நீல, சோக உலகமாக வெளிப்பட்டது.