வாசிப்பின் ருசி:
அலைந்து திரிகிறது காற்று;
எரிந்து சாம்பலாகிறது தீ;
இருந்து கொடுக்கிறது நிலம்;
ஓடி உதவுகிறது நீர்;
எல்லாவற்றுக்கும் இடம்
தருகிறது ஆகாயம்;
யாரும் கர்வப்பட்டுக்கொள்ள
எதுவுமே இல்லை!
- விக்ரமாதித்யன்
வாசிப்பின் ருசி:
அலைந்து திரிகிறது காற்று;
எரிந்து சாம்பலாகிறது தீ;
இருந்து கொடுக்கிறது நிலம்;
ஓடி உதவுகிறது நீர்;
எல்லாவற்றுக்கும் இடம்
தருகிறது ஆகாயம்;
யாரும் கர்வப்பட்டுக்கொள்ள
எதுவுமே இல்லை!