ஒருபோதும் மனம் உடைந்து போகாதீர்கள்!

வாசிப்பின் ருசி:

இருக்கிற இடம் தெரியவில்லை;
திரும்பத் திரும்பக் கூவிக்கொண்டே இருக்கிறது;
எல்லா இலைகளையும் வாசித்துப் பார்த்தேன்
மனம் உடைந்து போகாதீர்கள்
என்றே எழுதப்பட்டிருந்தது!

  • எழுத்தாளர் கல்யாண்ஜி
Comments (0)
Add Comment