இப்படியெல்லாமா ‘வேண்டுதல்’ இருக்கும்?

செய்தி:

பழனி முருகன் கோவிலில் ஒலிபெருக்கியில் விஜய் பாடலை ஒலிக்கச் செய்த வாலிபர்.

– கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார். 

கோவிந்த் கமெண்ட்:

விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவரது ரசிகர் மன்றத்தினர் பலப்பல சாகசங்களை செய்துவிட்டார்கள்.

இப்போது பழனி முருகனுக்கு திருஷ்டி கழிக்கிற மாதிரி இப்படி ஒரு வேண்டுதல் விஜய் ரசிகர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.

பழனி தண்டாயுதபாணிக்கு ‘அரோகரா’

 
 
 
Comments (0)
Add Comment