வாசிப்பின் ருசி:
சத்தமில்லாமல் தான்
இழுத்துக்கொண்டு போகவேண்டும்
என் நிழலை
என்றே முனைந்தேன்;
தரதரவென்று
ஒரே இரைச்சல்.
என்ன செய்ய?
என் வாழ்வின் தரை அப்படி!📚 – கல்யாண்ஜி
வாசிப்பின் ருசி:
சத்தமில்லாமல் தான்
இழுத்துக்கொண்டு போகவேண்டும்
என் நிழலை
என்றே முனைந்தேன்;
தரதரவென்று
ஒரே இரைச்சல்.
என்ன செய்ய?
என் வாழ்வின் தரை அப்படி!📚 – கல்யாண்ஜி