இன்றைய நச்:
“அழகென்றால் முகம் அல்ல… மனம் தான்.”
“உன்னை புரிந்துகொள்ளாத உலகத்திடம்
உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.”
“மௌனம் கூட சில நேரங்களில் மிக உரத்த பதில்.”
“இழப்புகளை எண்ணி வாழ்க்கையை சுருக்காதே…
அனுபவங்களை எண்ணி வாழ்க்கையை விரிவாக்கு.”
– கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் இரா.பாலச்சந்திரன்