வாசிப்பின் ருசி:
ஒரு மூங்கில் மரத்தை
வரைந்து விடுங்கள்;
கூடவே மலைகளையும்
ஒரு நிலவையும்
வரைந்து விடுங்கள்;
இரவு வந்துவிடும்
உறக்கத்திற்கு போகலாம்;
நாளின் துயர்கள்
கடந்து விடும்!
– எழுத்தாளர் அய்யப்ப மாதவன்
வாசிப்பின் ருசி:
ஒரு மூங்கில் மரத்தை
வரைந்து விடுங்கள்;
கூடவே மலைகளையும்
ஒரு நிலவையும்
வரைந்து விடுங்கள்;
இரவு வந்துவிடும்
உறக்கத்திற்கு போகலாம்;
நாளின் துயர்கள்
கடந்து விடும்!
– எழுத்தாளர் அய்யப்ப மாதவன்