எதிர்பார்ப்பில்லாத அன்பு எங்கே கிடைக்கிறது?

இன்றைய நச்:

நெறி என்பது
எவ்வித நோக்கமும் இல்லாமல்
எவ்வித பிரதி பலனையும்
எதிர்பார்க்காமல்
அன்பு காட்டுவது;
பெருந்தன்மையுடன் இருப்பது;
நல்ல இயல்புடன் இருப்பது;
அப்போது மட்டுமே
நாம் உண்மையான
மனிதர்களாவோம்

என்பதனாலேயே!

– ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

Comments (0)
Add Comment