அச்சு வடிவில் வாழும் ஆதிமனிதன்!

இன்றைய (03.03.2022) புத்தக மொழி:

புத்தகங்கள் இல்லையென்றால்
சரித்திரம் மௌனமாகிவிடும்;
இலக்கியம் ஊமையாகிப்போகும்;
புத்தகம் என்பது
மனித குலமே
அச்சு வடிவில்
இருப்பது போல!

– பார்பரா சச்மன்

Comments (0)
Add Comment