எவரையும், எங்கும், எதற்கும்
குறை கூறவோ, வெறுக்கவோ கூடாது;
கோபத்தினாலோ, போட்டியினாலோ பிறருக்கு
வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்;
தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்;
குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்;
தாயன்பைப் போல எல்லையில்லா அன்பை
உலகில் தோன்றிய உயிரினத்தின் மீது காட்டுங்கள்.
– கௌதம புத்தர்.