நம்பி கெட்டவர்கள் இல்லை…!

நச் திரைப்பட மொழி:

நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.

என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை.

– 1958-ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் பேசிய வசனம்.

#எம்ஜிஆர் #MGR #மக்கள்திலகம் #MakkalThilagam #நாடோடிமன்னன் #NadodiMannan #MGRDialogues #எம்ஜிஆர்வசனம் #தமிழ்சினிமா #ClassicTamil #பழையபடங்கள் #TamilCinema

Comments (0)
Add Comment