வாசிப்பின் ருசி:
கொள்ளுவன கொள்ளுக
கொண்டதன்பின் கொடுப்பவர் ஆகுக;
தள்ளுவன தள்ளுக
தள்ளியபின் தவமொன்றியற்றுக;
சொல்லுவன சொல்லுக
சொல்லாலே ஒரு சுடர்தனை ஏற்றுக!
– ஜெயகாந்தன்
வாசிப்பின் ருசி:
கொள்ளுவன கொள்ளுக
கொண்டதன்பின் கொடுப்பவர் ஆகுக;
தள்ளுவன தள்ளுக
தள்ளியபின் தவமொன்றியற்றுக;
சொல்லுவன சொல்லுக
சொல்லாலே ஒரு சுடர்தனை ஏற்றுக!
– ஜெயகாந்தன்