இன்றைய நச்:
எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு
ஒரு கூடு இருக்கிறது என்பது தான்,
பறவைக்குச் சிறகை விட
பெரிய நம்பிக்கை!
– கவிஞர் நேசமித்ரன்
இன்றைய நச்:
எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு
ஒரு கூடு இருக்கிறது என்பது தான்,
பறவைக்குச் சிறகை விட
பெரிய நம்பிக்கை!
– கவிஞர் நேசமித்ரன்