வார்த்தைகளற்ற மொழியின் வலிமை!

வாசிப்பின் ருசி:

மொழியும் சொற்களும் பயன்படாதபோது
அழுகைதான் மொழியாக இருக்கிறது;
அதுதான் யாருமே சந்தேகமறப்
புரிந்து கொள்ளக்கூடிய
மொழியாக இருக்கிறது!

– அசோகமித்ரன்

Comments (0)
Add Comment