வாசிப்பின் ருசி:
எண்ணிப் பார்த்தால்,
சிறியதாகவே இருப்பதுதான்
பாதுகாப்பானது;
யானையைப் பிடித்து
அடக்கிக் கட்டிவிடுகிறார்கள்;
எறும்பை அதுபோல்
செய்ய முடிவதில்லை!
– கவிஞர் மகுடேசுவரன்
வாசிப்பின் ருசி:
எண்ணிப் பார்த்தால்,
சிறியதாகவே இருப்பதுதான்
பாதுகாப்பானது;
யானையைப் பிடித்து
அடக்கிக் கட்டிவிடுகிறார்கள்;
எறும்பை அதுபோல்
செய்ய முடிவதில்லை!
– கவிஞர் மகுடேசுவரன்