வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது!

வாசிப்பின் ருசி:

வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது; வாழ்கையையேக் கூட! ஒரு விஷயத்தை மதிப்பீடு பண்ணி முடிச்சு வச்சிருப்போம்.

எவனாவது ஒருத்தன் வந்து அது தப்புன்னு சொல்லுவான். இன்னொருத்தன் வந்து அவன் சொன்னதையும் மறுப்பான்.

எது நிஜம், எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்.

– கி.ராஜநாராயணன்.

Comments (0)
Add Comment