பாரதியைத் தாங்கி நின்ற செல்லம்மா!

இன்றைய நச்:

பாரதியின்
கவித்துவத்துவமான வரிகளைக்
கொண்டாடும் நாம்,
பாரதிக்காக செல்லம்மாள்
வறுமையில் உழன்றதைப் பற்றி
எப்போதும் கவலைப்பட்டதில்லை!

Comments (0)
Add Comment