வாழ்வை வளமாக்கும் வாசிப்பு!

தாய் சிலேட்:

நூலகத்தில்
நுழைந்தபோது இருந்த
நான் வேறு;
வெளியே
வந்தபோது இருந்த
நான் வேறு!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

Comments (0)
Add Comment