வேருக்கும் பூவுக்குமான தொடர்பே வாழ்க்கை!

இன்றைய நச்:

நிலத்தின் அடியில் ஓடும் நீரோடை
கண்ணுக்குத் தெரியாது;
ஆனால், நீரோடை காரணமாக
நிலத்தின் மேற்பரப்பு
பசுமையாகக் காணப்படும்;
பெயர் தெரியாத பலர்
செய்த நன்மைகளினால்தான்
இன்றும் நாம் பசுமையாக
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

– வள்ளலார்

vallalar quotesவள்ளலார்
Comments (0)
Add Comment