வெற்றியடையும்வரை தொடரட்டும் பயணங்கள்!

தாய் சிலேட்:

நதியிலே விழுந்த
இலையென
உனது பயணங்கள்
தொடர்ந்து போகட்டும்;
அலைவரும் அடுத்த
திருப்பத்தில்,
உனது கரை
எதிரிலே தோன்றிடும்!

நா.முத்துக்குமார்

na muthukumarநா.முத்துக்குமார்
Comments (0)
Add Comment