எதையும் அதன் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!

 படித்ததில் ரசித்தது:

ஒரு செடியைப் பாதுகாப்பதும்
தண்ணீர் ஊற்றுவதும் தான்
நம்முடைய வேலை;
அதில் என்ன காய்க்க வேண்டும்
எப்படிக் காய்க்க வேண்டும் என்பது
நம்முடைய தீர்மானம் இல்லை!

– ஜெயகாந்தன்

jayakanthan quoteswriter jayakanthanஜெயகாந்தன்
Comments (0)
Add Comment