பகுத்தறியக் கற்றுத் தருவதுதான் கல்வி!

பல்சுவைமுத்து:

கல்வி என்பது மாணவரை
எழுத வைப்பதோ அல்லது
படிக்க வைப்பதோ அல்ல;
மாறாக படிக்கின்ற மாணவரைக்
கேள்வி கேட்கவும், சிந்திக்கவும்
வைக்க வேண்டும்;
பகுத்தறிவுடன்

வாழ கற்றுத்தர வேண்டும்!

– அறிவர் அம்பேத்கர்

Comments (0)
Add Comment