சமுதாயத்திற்காக கடமையாற்று!

இன்றைய நச்:

பிறக்கும்போது எவரும் எதுவும்
கொண்டு வருவதும் இல்லை;
இறக்கும்போது எதையும்
கொண்டு போவதும் இல்லை;
மனித சமுதாயம் தான்
ஒவ்வொருவருக்கும்
வாழ்வளித்து வருகிறது;
அத்தகைய சமுதாயத்திற்கு
தனது அறிவாற்றல், உடலாற்றல்
இரண்டின் மூலமும்
கடமையாற்ற வேண்டும்!

–  வேதாத்திரி மகரிஷி

Comments (0)
Add Comment