கற்றதையும் பெற்றதையும் சமுதாயத்திற்குச் செலவிடு!

இன்றைய நச் :

மனிதன் பிறந்து
முதல் 25 ஆண்டுகளில்

கற்க வேண்டும்;
அடுத்த 25 ஆண்டுகளில்
செல்வத்தைப் பெற வேண்டும்;
50 ஆண்டுகளுக்குப் பிறகு
கற்றதையும் பெற்றதையும்
பெரும்பகுதியினைச்
சமுதாயத்திற்குச் செலவிட வேண்டும்!

– ஜி.டி.நாயுடு

Comments (0)
Add Comment