மாற்றங்கள் ஒவ்வொரு நாளாய் நிகழும்!

படித்ததில் ரசித்தது :

செயலின்
முன்பகுதி வெற்றி
சுறுசுறுப்பிலும்
ஊக்கத்திலும் இருக்கிறது;

பின்பகுதி வெற்றி
பொறுமையிலும்
தன்னடக்கத்திலும் இருக்கிறது;

வசந்தம் ஒருநாளில்
மலர்ந்து விடுவதில்லை;
அதேபோல் வாழக்கையில்
உயர்வும் ஒரேநாளில் கிட்டிவிடாது!

Comments (0)
Add Comment