அன்பெனும் ஈரம் குறையாமல் இருக்கட்டும்!

தாய் சிலேட் :

சூழ்நிலைகள் மாறினாலும்
பருவங்கள் ஓடினாலும்
அன்பு என்ற ஈரம் ஒன்று மட்டும்
மாறாமல் இருந்தால்
மனம் என்றும் மாறாது இருக்கும்!

– நபிகள் நாயகம்

Comments (0)
Add Comment