உன் மகிழ்ச்சியை நீயே உருவாக்கு!

தாய் சிலேட் :

ஒவ்வொரு நாள் காலையும்
புதிதாகப் பிறந்துள்ள
குழந்தையாக எண்ணி,
அந்நாளைத் தொடங்குங்கள்;
உங்கள் மகிழ்ச்சியின்
கதவுகளுக்கு யாரும்
தாழிட முடியாது!

– ரவீந்திரநாத் தாகூர்

Comments (0)
Add Comment