சிந்திக்க வைப்பதே கல்வியின் பணி!

இன்றைய நச் :

கல்வி என்பது மாணவரை
எழுத வைப்பதோ அல்லது
படிக்க வைப்பதோ அல்ல;
மாறாக படிக்கின்ற மாணவரைக்
கேள்வி கேட்கவும்
சிந்திக்க வைக்கவும் வேண்டும்;
பகுத்தறிவுடன் வாழ
கற்றுத் தர வேண்டும்!

– புரட்சியாளர் அம்பேத்கர்

Comments (0)
Add Comment