நேசிப்பதும், வெறுப்பதும்…!

இன்றைய நச்:

தாய், தந்தை, சகோதரன், சகோதரி  – ஆகியோரை வெறுக்காதே.

ஏழை, அனாதை, முதியவர், நோயாளி – இந்த நான்கு பேரிடம் கண்டிப்பு காட்டாதே.

முட்டாள், மடையன், சோம்பேறி, சுயநலவாதி – இந்த நான்கு நபர்களைப் புறக்கணி.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவன், மனத்தூய்மை உள்ளவன், கண்ணியவான், உண்மையானவன் – இந்த நான்கு நபர்களுடன் நட்புடன் பழகு.

– அருட்பிரகாச வள்ளலார்

Comments (0)
Add Comment