பறக்கக் கூடாதென எப்படிச் சொல்வது?

பிறக்கும்போதே இறக்கைகளுடன் பிறந்த
பறவை போன்றது மனது;
அதைப் பறக்கக் கூடாது என்று
எப்படிச் சொல்வது!

– பிரபஞ்சன்

Comments (0)
Add Comment