சுய சார்புடைய இந்தியா உருவாக வேண்டும்!

– பிரதமர் மோடி

கொரோனாவுக்குப் பிறகு உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது;
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர வேண்டும்;
சுய சார்புடைய இந்தியாவாக மாற வேண்டும் என்பதே 21-ம் நூற்றாண்டில் நமது லட்சியம்!

Comments (0)
Add Comment