புரிதலும் முழு நம்பிக்கையும்!

நாம் செய்ய வேண்டிய செயல் இதுதான்;
இதுதான் நமக்கு பொருத்தமுடையது
என்று தெளிவாக தெரிந்து கொண்டபின்
அந்த செயலை நாம் முழுவதுமாக
விரும்புதல் வேண்டும்.

– பெருஞ்சித்திரனார்

Comments (0)
Add Comment