நம் வாழ்க்கை நம் கையில்…!

தண்ணீரில் வாழுகின்ற மீன்
அதைவிட உயர்ந்த பாலிலே
வாழும்படி கெஞ்சினாலும்
வாழாது, வாழவும் முடியாது.

நம்முடைய உள்ளங்கையிலே
எவ்வளவு சாதம் அடங்குமோ
அதுதான் கவளம்!

– கண்ணதாசன்

Comments (0)
Add Comment